இயற்கையை இரசிப்பவன்;
சமூகக் கொடுமைகளைக் கண்டு மனங்கொதிப்பவன்;
மாற்றங்களுக்காக ஏங்குபவன்;
எதையும் புதுமையாகச் செய்ய யோசிப்பவன்;
நேசிப்பவரை இன்ப அதிர்ச்சிக்குட்படுத்துவதை விரும்புபவன்;
இறையும்
இறை தந்த மறையும்
நிறையும் குறையும்
நிறைந்த வாழ்வினை மறையும்
கறையும் இருளாய் மாற்றும்.,
என மனதார நம்புகிறேன்..!
மனஅழுத்தம்,மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போருக்கு (தவிப்பு + போர் =?) ஆலோசனை கூறி பிரார்த்தனை செய்வதே எனது முழு நேரப் பணியாகும்.
2 Comments
Please Pray.
Hello Brother,
I am John Christopher, from Dharmapuri. I have registered with your forum (Yauwana Janam) two days before, but didnt get any reply or activation link.
Please let me know what I have to do now.
Thanks,
S.John Christopher