“தீப்பொறி”யான கேள்விகள்
சிறுநெருப்பு பெரிய காட்டை கொளுத்திவிடும் என்பார்கள்; கிறித்து சபையின் எழுச்சிக்கு தீப்பொறியாக விளங்கிய மார்ட்டின் லூதர் அவர்களின் 95 கேள்விகளைக் குறித்த சிந்தனை எழுந்தது; அது சம்பந்தமான தகவல்களை இணையத்தில் தேடியபோது ஆங்கிலத்திலேயே அதிகம் இருந்தது; முக்கியமாக மார்ட்டின் லூதர் அவர்கள் விட்டர்ன்பெர்க் ஆலயத்தில் கதவில் ஒட்டியதாகச் சொல்லப்படும் 95 கேள்விகளின் விவரம் தமிழில் கிடைக்கவில்லை;
இன்றைக்கு எழுப்புதலைக் குறித்தும் வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறித்தும் அநேகர் எழும்பியிருக்கின்றனர்; கிறித்தவ சபையின் இன்றைய எழுச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணமான முதல் “தீப்பொறி “ மார்ட்டின் லூதர் அவர்கள்தானே?
அவருடைய கேள்விகள் என்ன, அதன் பாதிப்புகள் என்ன, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் சற்று ஆராய்ந்தால் என்ன..?
முதலில் இணையத்தில் கிடைத்த தொடுப்புகள்:
மார்ட்டின் லூதர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பணிகளை விளக்கும் தளம்.
http://www.religionfacts.com/christianity/people/luther/bio.htm
அவரது வாழ்க்கை சம்பந்தமான விக்கிபீடியா தகவல்.
http://en.wikipedia.org/wiki/Martin_Luther
மார்ட்டின் லூதர் அவர்களது 95 கேள்விகள்:
http://www.mountainretreatorg.net/classics/95thesis.shtml
மார்ட்டின் லூதர் அவர்களது 95 கேள்விகளைக் குறித்த விக்கிபீடியாவின் தகவல்
http://en.wikipedia.org/wiki/The_Ninety-Five_Theses
(தொடரும்..)