As a mother…Isaiah.66:13 Dec16 Watch this video…then Thank God for His Wonders and Honor your mother..! Episiotomy Rate this:Share this:TwitterFacebookEmailLike Loading... Related
31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார். – ஆகையால் சொந்த தாய் தந்தையரை மதிப்பது கர்த்தருக்கு பிரியமானதல்ல. சொந்த தாய் தந்தையரை வெறுத்து அல்லேலூயா கூட்டத்தில் இருப்பவர்களே கர்த்தருக்கு பிரியமானவர்கள். ஆகையால் பெற்ற தாயை மதிக்காதீர்கள். Reply
31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
–
ஆகையால் சொந்த தாய் தந்தையரை மதிப்பது கர்த்தருக்கு பிரியமானதல்ல.
சொந்த தாய் தந்தையரை வெறுத்து அல்லேலூயா கூட்டத்தில் இருப்பவர்களே கர்த்தருக்கு பிரியமானவர்கள்.
ஆகையால் பெற்ற தாயை மதிக்காதீர்கள்.