ஒரு புத்தகத்தை விரும்பி வாங்குகிறோம்;அதைப் பெரும்பாலும் வாசிப்பதில்லை;வாசித்தாலும் அதைக் குறித்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளுவதுமில்லை;

ஒரு புத்தகத்தை வாங்கிய நோக்கமே அதனை வாசித்து முடிப்பதாக இருக்குமானால் அதைக் குறித்து கலந்துரையாடுவது அதன் நன்மையை முழுவதும் அடைய உதவும்;
அதுபோலவே இரட்சிப்பு எனும் இலவசமான நுழைவுசீட்டைப் பெற்றுள்ள நாம் அதனை நிறைவேற்றுவதில் மந்தமாக இருக்கக்கூடாது;
(Pls follow the link…)
http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34927577